Saturday, May 6, 2017

பொய்யுரு காண்;- கவிஞர் தணிகை.

பொய்யுரு காண்


Image result for virtual images

வாழ்வுச் சாலையில்

சிறு வயதில் இரு தளிர் விட்டு
மதுகுடிக் கணவனால் தள்ளப்பட்டு

தூக்கிட்ட தற்கொலை

நாயைப் புதைக்க‌
இடுகாட்டில்
தந்தையும் மகனும்
இரு சக்கர வாகனப் பயணம்

தார் சாலையில்
ஓணான் வாகன மிதிபாட்டில்
இரத்தத் தெறிப்புடன்

நிதம் இறந்து படுதல் காண்
இருப்பு மெய்யன்றறி

நிலை(யா)மை
மைImage result for virtual images


‍‍   கவிஞர் தணிகை.

2 comments: