Sunday, May 14, 2023

கர்நாடகம் நாகரீகமடைந்ததாகவேத் தோன்றுகிறது: கவிஞர் தணிகை

 கர்நாடகம் நாகரீகமடைந்ததாகவேத் தோன்றுகிறது: கவிஞர் தணிகை




காவிரியின் தாய் மடியிலிருந்து அன்னையர் தினத்தில் நல்லதொரு சேதி.

அரசியல் விழிப்புணர்வு கர்நாடகத்தில் நடந்துள்ளதாகவே கருத வேண்டிய அவசியம் இருக்கிறது.

காவிரியின் கண் திறப்பு நிகழும் தேசத்தில் இப்போது அரசியல் விழிப்புணர்வு.


நாம் எந்தக் கட்சியுடனும் எப்போதும் நமை பிணைத்துக் கொள்ளாதிருந்த போதிலும்

இந்த நிகழ்வை பாராட்டவேத் தோன்றுகிறது.


நாம் எப்போதும் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சி பக்கம் தான்...


வாழ்க பாரதம் வளர்க செந்தமிழ் நாடு... என பாரதிப் பெருமூச்சில் நாமும் ஒரு தமிழின் அணுத் துகளாய் கலப்போம்.


இந்த வெற்றி நாட்டில் பரவலாக பல இடங்களில் எதிரொலிக்க நிறைய மகிழ்ரேகை பரவிட அனைவரும் மகிழ்வதை செய்தி ஊடகங்கள் வழியேயும் தெரிந்து கொள்ள முடிகிறது


வணக்கங்களுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.