Sunday, August 15, 2021

75 ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா வாழ்த்துகள்: கவிஞர் தணிகை

 75 ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா வாழ்த்துகள்: கவிஞர் தணிகை 

THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE: DR.S.RADHAKRISHNAN



தர்மபுரி மோட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு பாட்டியால் எருக்கம்பால் கொடுத்து கொல்லப் பட்டு புதைக்கப் பட்டிருக்கிறது... தாய்பெயர் தேன்மொழி. தாய் தேன்மொழிக்குப் பிறந்த 3 வது பெண்குழந்தை அது செய்தி: இந்து தமிழ் திசை, இந்து ...



இராமனாதபுரம் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் புகை போதை மது அற்ற கிராமம் . 500 குடும்பங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழ்கிறார்கள்...செய்தி



ஒரிஸ்ஸாவில் கடித்த பாம்பை கடித்து கடித்தே கொன்ற விவசாயி உயிருடன் இருக்கிறார். பாம்பின் விஷம் பாதிக்கவில்லை... செய்தி ஒருவேளை விஷமில்லாத அல்லது விஷம் குறைவான பாம்போ?


மது, சாதி, கட்சி, மத ஒருங்கிணைப்பு மனித குல வரலாற்றின் பாவச் சின்னங்கள்..


மாவோ விவசாயம் மேம்பட சிட்டுக்குருவி, வெட்டுக்கிளி, கரப்பான், எலி வேட்டை...

கல்வி மேம்பாடு, விளையாட்டு, விவசாயம், தொழில் சீனா உலகின் முன்னணி நாடாக...


மகாத்மா இலக்கு மட்டுமல்ல பயணம் செய்யும் பாதையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறார்

தியாகம் மதிப்பின்றி

கணேசன் என்னும் நானறிந்த ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி நாடு விடுதலையான பின்னும் எந்தவித சுயசலுகைகளையும் உதவித் தொகையையும், நாட்டின் பட்டயத்தையும் ஏற்கவில்லை அவர் போன்ற எண்ணற்ற தியாகிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.


அடடா...இந்த சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாளில் வந்து விட்டதே...மதுக்கடை விடுமுறையில் குடிமகன் வருத்தப் படுவது போல ....



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை