Monday, January 30, 2017

மகாத்மா காந்தி----: கவிஞர் தணிகை

மகாத்மா காந்தி: கவிஞர் தணிகை

Related image



கொடும் கோட்ஸே அங்குத் தோன்றினான்
திடும் என்றே சுட்டான் தியாகியை

உடல் போவதைய்யோ உயிர் பிரிவதைய்யோ
உலகம் கண்ணீரில் ஆழ்ந்ததைய்யோ!  (கொடும்...)

அஹிம்சைக் கடல் அன்றோ அண்ணல் காந்தி
அழித்து விட்டான் கொடிய பாவி....(கொடும்...)


* இந்தப் பாடலை பாடித் திரிந்த குயிலாய் இருந்தேன் பள்ளிப் பிராயத்திலிருந்து கிராமியப் பல்கலைக் கழகத்தில் பாடிய அந்தக் காலம் வரை...சுமார் 12 வயது முதல் 22 வயது வரை 10 ஆண்டுக்கும் மேலாக‌


பசுமை நினைவை இன்று பதிவிட வேண்டும் என நினைத்தேன்.

நன்றி
வணக்கம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: