தணிகைச் சித்தரின் பொன்மொழிகள்: 1.
1. மனிதம் கடவுள்/ (இயற்கை) தந்த வாய்ப்பு
2. துள்ளிக் குதிக்குது மனம் அமைதி அடைய வைப்பாய் தினம்...தியானம்
3. கடவுளின் மொழி மௌனம்
4. அமைதி வேறு மௌனம் வேறு தியானம் வேறு/(வேர்)
5. உள் இருப்பதைக் காணா(து) உலகு
6. உருவம் அற்றாரே உருவில் உள்ளாரே!
7. நல்லது அல்லது (இரு) முரண்
8. ஒவ்வொரு உயிருமே அதிசயம்தான்.
9. வாழ்வின் கடைசித் துளியும் பொதுநலத்துக்காய் இருக்கட்டும்
10. எல்லாமே உடனே நடக்காது.