முடியவே முடியாது
என்ற
களங்களில்தான்
என் வெற்றியே
நிகழ்ந்திருக்கிறது
பூக்கள்
உதிர்ந்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும்
என்ற
களங்களில்தான்
என் வெற்றியே
நிகழ்ந்திருக்கிறது
பூக்கள்
உதிர்ந்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும்
No comments:
Post a Comment