மறுபடியும் பூக்கும்...

முடியவே முடியாது
என்ற
களங்களில்தான்
என் வெற்றியே
நிகழ்ந்திருக்கிறது

பூக்கள்
உதிர்ந்து விட்டாலும்

செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும்

No comments:

Post a Comment