Friday, June 16, 2017

நல் ஆரம்பமே: கவிஞர் தணிகை

நல் ஆரம்பமே: கவிஞர் தணிகை

Image result for vivekananda life span:

1. 900 ஆண்டுக்கு மேல் இருந்த ஆயுளை மனிதனின் நேர்மையின்மையைப் பார்த்த இறைவன் 120 ஆகக் குறைத்தான்....பைபிள்

2. 125 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று மகாத்மா காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

3. திருவரங்க இராமானுஜரின் ஆயுள் :120. மறுபிறவியில் மணவாள மாமுனிவரான போது: 80  மொத்தம்: 200 ஆண்டுகள்

4. ஈசலின் ஆயுள் 1 நாள், வண்ணத்துப் பூச்சியின் ஆயுள் 18 நாள்
பாம்புகளின் ஆயுள் 30 __ 40 ஆண்டுகள்(யாரையும் கடிக்காமல் அவர்கள் அடிக்காமல் இருந்தால்)

5. பாரதி வாழ்ந்தது:39 ஆண்டுகள்

6. விவேகானந்தர் வாழ்ந்தது: 39 ஆண்டுகள்

7. அலெக்ஸாண்டர் வாழ்ந்தது: 32 ஆண்டுகள்

8. ஆதி சங்கரர் வாழ்ந்தது: 32 ஆண்டுகள்

9. சே குவாரா வாழ்ந்தது: 39 ஆண்டுகள்

10.ஆமை 200 ஆண்டு வரை கூட வாழும்....இதுவரை 184 வயது வரை வாழ்ந்ததாக ஆதாரங்கள் உள்ளன. .திமிங்கலங்கள் 211 வரை வாழ்ந்துள்ளன.

Related image


2 comments:

  1. உண்மை நண்பரே
    எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதைவிட, எப்படி வாழ்ந்தோம் என்பதுதானே முக்கியம்
    அருமை

    ReplyDelete