Wednesday, August 28, 2019

Good Evening ...Kavignar Thanigai.

வண்ணங்கள் காட்டுகிறாய்
வரி வரியாய் தீட்டுகிறாய்
பஞ்சு மிட்டாய்க் கலர் என்பான்
அவள் மாமன்

பாஸ்கரராஜ் ரோஸ்கலர் போடென்பான்
காணாமல் போன காலத்தின்
காண்கிற காட்சிப் பொருளாய்
ஒரு சாட்சி

Image result for dusk evening with rose color sky


ரோஸ்கலருடன்
ஒரு நினைவு...

    கவிஞர் தணிகை

குட் ஈவ்னிங்

No comments:

Post a Comment