Thursday, August 8, 2019

வல்லபாய் படேலின் வாரிசுகள்: கவிஞர் தணிகை

வல்லபாய் படேலின் வாரிசுகள்: கவிஞர் தணிகை

Image result for vallabhai patel statue

இரும்பு மனிதர் என புகழப்பட்ட வல்லபாய் படேலின் வாரிசுகள் என ஆளும் நடுவண் அரசு காஷ்மீரில் கை வைத்திருக்கிறது.

76 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்து ஆனவரை காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தில் இருந்தது அனைவரும் அறிந்ததே.

இப்போது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு நடுவண் அரசின் தலைமைக்கும் கீழ் கொண்டு செயல் பட்டாக வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்ததில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏக கடுமையான கோபம் சரி அதை விடுங்கள் அது அகில உலக அரசியல். அதை இவன் எழுதுகிறான் என்று எனைப் பிடிக்காதார் சொல்லக் கூடும்.

1. இவர்கள் செய்தது சரிதான். எதற்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் நோக்கம் சரியா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும். அதை வைத்துதான் இவர்கள் செய்தது சரியா என்பதும் அறிய முடியும்.

2. அம்பானி, அதானி, போன்ற தனியார் குடும்பம் அங்கு குடியேறி அழகை, சொத்தை அள்ளி அந்த இயற்கை பிரதேசத்தை சூறையாடுமா என்பதைப் பொறுத்துத்தான் இதன் வெற்றி தோல்வி எல்லாமே..



Image result for kashmir
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment