Thursday, September 1, 2022

சேவை கோவி.,செந்தில் தாய்களின் மறைவுக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை

 சேவை கோவி.,செந்தில் தாய்களின் மறைவுக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை



நிலம்,

நீர்

நெருப்பு

காற்று 

ஆகாயம்

சூரியன்

நிலா

மழை

 சேவை

தாய்


இவற்றுக்கு

பதிலாக‌

மாற்றாக‌

யாதொன்றுமில்லை




   மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை

No comments:

Post a Comment