Monday, February 9, 2026

மலையும் மடுவும் இலையும் நதியும் சருகும் விறகும்: கவிஞர் தணிகை

 மிஸ்டர் கி: கவிஞர் தணிகை



ஒன்று

கர்வத்தின் சிகரத்தில் ஏறி நிற்கிறாய்

இல்லை

அதல பாதாளத்தில் 

அனைவரின் கால்களிலும் விழுந்து

புழுவாய்த் துடிக்கிறாய்


அட உனக்கு(ம்) கொம்புகள் இல்லை

இங்கே  எண்ணிப் பார்

எனது எழுத்துகளில்

எத்தனை கொம்புகள் என்று,,,


   மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை

No comments:

Post a Comment