Wednesday, July 21, 2021

Aloe vera ஆலுவேரா என்னும் சோத்துக் கற்றாழை: கவிஞர் தணிகை

 ஆலுவேரா என்னும் சோத்துக் கற்றாழை: கவிஞர் தணிகை



*அழகு சாதனப் பொருட்களின் மூலம்

*ஆரோக்கியத்தின் அடையாளம்

*மழை, நீர் அதிகம் தேவைப்படாத தாவரம்

*சரியான மலமிளக்கி

*சருமப் பிரச்சனைக்கு நல் மருந்து

*கண்களுக்கு குளிர்ச்சி தரும் விருந்து

*சொத்துக் கத்தாழை 3 வகை

* பாம்புக் கற்றாழை வேலிக்கு சாப்பிடாதீர்.

*இது நல்ல வணிகப் பயிர் கூட‌

*தேனில் கலந்து சர்க்கரை கலந்தும் உண்ணலாம்

*வெறும் வயிற்றில் உண்பது நல்ல நோய் நிவாரணி

*ஆயுர் வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம்

* நோய் எதிர்ப்பு தன்மைக்கு நல்ல மருந்து

*தமிழர் மரபில், தமிழ் உணவில் கலந்த உயிர் பயிர்




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment