Friday, January 29, 2021

ஊழல் : கவிஞர் தணிகை


ஊழல் : கவிஞர் தணிகை

இலஞ்சத்தின் திறவு ஒரு ஊழல் ஆட்சி நிலவுவது
தலைமை சரியாக இருந்தால் கீழ் மட்டத்தில் தவறு செய்ய அஞ்சுவார்கள்
தண்டனை கடுமையாக இருந்தால் ஊழல் செய்யும் மனிதர்கள் மாறுவார்கள்

5 நிமிடச் சுருக்க உரை
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment