Monday, January 25, 2021

பாம்புகள்: கவிஞர் தணிகை


பாம்புகள்: கவிஞர் தணிகை

பாம்புகளை கடவுளாக அல்லது கடவுளுடன் சேர்த்து வணங்கும் நாடு இது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா என்ற பாடலே உள்ளது

எல்லாம் ஒரு நேரம் என்பார்கள்: அதை எல்லாம் கருதாமல் எல்லா நேரங்களிலும் நாம் நமது வீரத்தையே காண்பித்து நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை 

கேளுங்கள் சுவையாயிருக்கும் இந்த பாம்புக் கதை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment