Thursday, January 21, 2021

ஞானம் /ஞானி:கவிஞர் தணிகை.


ஞானம் /ஞானி

பேரறிவு அல்லது பேராற்றல் என்பதை ஞானம் எனச் சொல்லலாமா?
உலகை வெல்வதை விட தன்னை வெல்வதே வீரம்
உலகை வெல்வதை விட தன்னை வெல்வதே ஞானம்
  இதை சமணம் அழகாக சொல்லும் பாஹூபலி கதை மூலம்

பேரறிவு என்பதை ஞானம் என்றால் ஞானம் எப்படி இருக்கும் எனச் சொல்லும் முயற்சி
வெற்றி பெற்றதா என்று தெரியாது ஆனாலும் உங்களுடன் இந்தப் பதிவு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment