Tuesday, January 8, 2019

திரு ஆரூர் ஆருக்கு? கவிஞர் தணிகை

திரு ஆரூர் ஆருக்கு? கவிஞர் தணிகை


Image result for thiruvarur by election

கட்சி, மதம், சாதி, வெற்றி பெற்ற சரித்திரம் போன்றவை பணம் என்ற ஒரே ஆயுதத்தால் வீழ்ந்து விடப் போகிறதே என்று நடக்க வேண்டிய தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கிறது என்றால் அது ஆர் கே நகர் அல்லது ராதாகிருஷ்ணன் நகர் என்று சொல்லப்படுகிற தொகுதியில் நிகழ்ந்தது இங்கும் நடந்துவிடக்கூடும் என அனைவரும் பயந்தது உண்மைதான்.

எனவே திரு ஆரூர் ஆருக்கு என்றால் அது பணத்துக்கு மட்டுமே. தேர்தலாவது நாடாவது, தேர்தல் ஆணையமவாது, கொள்கையாவது கோட்பாடாவது எல்லாம் பணத்தின் முன் எம்மாத்திரம்?

என்ற இந்த மக்களின் மனநிலை தேர்தல் வாக்கு என்ற அடிப்படை ஜனநாயக கடமைகளில் மாறும் வரை திரு ஆருர் மட்டுமல்ல எலலா ஊர்களுமே பணத்துக்குத்தான்...

ஏழு கொண்டல‌வாலா வெங்கட் ரமணா கோவிந்தோ கோவிந்தோ  கோவிந்தோ*
Image result for thiruvarur by election
அரகரோ அரகரோ அரகரோ*
Image result for thiruvarur by election
ஹரிவராசனம்,,,தேவமாத்ரையே...
Related image
கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை

No comments:

Post a Comment