Friday, February 19, 2016

தெறி(த்தூ!)...



இன்று
நடக்கிற பாதையில்
மதுப்புட்டிகளும்
மனித நாகரீகமும்
சில்லுகளாக உடைந்து
கிடக்கின்றன...
 ‍ ‍கவிஞர் தணிகை




மறுபடியும் பூக்கும் வரை

No comments:

Post a Comment