Thursday, February 11, 2016

பரிசோதனை.

தரித்திர நராயணன்களும் சரித்திர நயகர்களும்
என்றும்
என்னுள் இருக்கிறார்கள்

என்றாலும் நான் நானாகவெ இருக்கிறேன்

புழுதிக் கால்களும் மூத்திர நெடியும்
அழுக்காடை உடலும்
சகித்துக் கொள்ளவண்டிய துர்நாற்றமும்
இன்னும் தொடர



ஆயிரமாயிர்ம் ஆண்டுக்ளுக்கு முன்
தமிழ் எழுதிய
கந்தையனாலும் கசக்கிக் கட்டு
கூழானாலும் குளித்துக் குடி

இன்னும் மனிதகுலத்திட‌ம்
சென்று சேரவேயில்லை‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

‍மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

பரிசோதனை.

No comments:

Post a Comment