Sunday, March 14, 2021

திருமண வரவேற்பு வாழ்த்து மடல்:கவிஞர் தணிகை

 

                 திருமண வரவேற்பு வாழ்த்து மடல்

 

15.03.2021           உமா முருகன் திருமண மண்டபம்       கே.கே.நகர்.குப்பம்.

டாக்டர் .அட்லின் அலெக்ஸ்   மணப் பெண்     ஒரு செயல்பாட்டு அழகி

ராம்கி  பாலகிருஷ்ணன்   பண்பாட்டுப் பொறியாளரை

கரம் பிடிக்கும் நேரம்

வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன

அழைப்பிதழ் வடிவத்திலேயே 3 வண்ணத்துப் பூச்சிகள்

எண்ணத்தை எடுத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன

வாழ்வில் எண்ணிக்கையடங்கா கூட்டமாய் பறக்கும்

சிலிர்க்கும்...

பூமிக்கும் சாமிக்கும் சாட்சியாக

நீங்கள் இருவரும் கர்வம் கொள்ள

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ

உங்களுடன் நானும்...


 

                                  இவண்

                              கவிஞர் தணிகை

                              ..ரா.சு.மணியம்

                              .சண்முகவடிவு.

No comments:

Post a Comment