Sunday, October 3, 2021

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது: கவிஞர் தணிகை.

 


நேற்று நடந்த காணொளிக் காட்சியின் வாயிலாக தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்துக்காக இடம் பெற்ற 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக  எனது உரையின் சில முக்கிய அம்சங்கள்:

அக்டோபர் 2

 

எல்லோரும் இன்புற்றிருக்க ....சேவை வழி இதயம் தொடு.

 

ஐன்ஸ்டீன் நாக்கு

கை தட்டல்

காதை அசைத்தல்,இமையசைக்காமை , முடி வண்ணம்

 

வாயு தூசி விண்மீன் பூமி, நீர், தேங்கல் உயிர்...பாசி

புல்லாகி,பூடாகி, பறவையாய், மிருகமாய், பாம்பாய், மனிதராய்...

ஐங்கரன்,சாணிப் பிள்ளையார்...ஐம்பெரும் பூதங்கள் குறீயீடாய்...

 

எத்தனை வாசனை திரவியங்களாலும் போக்க முடியா உடல் நாற்றம்

அழுக்கு, மலம், மூத்திரம், குடல், நிண நீர்,பீளை,வியர்வை...

உடல் வளர்த்தோரே உயிர் வளர்த்தாரே...

 

தலைப்பு பல...காந்தி 151,காந்தியம் ஒரு இயற்கை தத்துவம்,காந்தியம் 21 ஆம் நூற்றான்டில்

                காந்தியம் சொல் அல்ல செயல்,காந்தியக் கல்வி...கரு ஒன்றுகடல்களின் பெயர்கள் வேறு வேறு நீர் ஒன்றே

 

பிற தத்துவங்களில் பிற உயிர்களை அழிக்கும் முறை ஏற்கப் பட்டிருக்கிறது

காந்தியத்தின் அஹிம்சை வழியில் கொள்கைக்காகநின்று இன்னுயிரையும் தியாகம் செய்வதன்றி எந்த உயிர்க்கும்  எண்ணம் சொல் செயல்களால் தீங்கு செய்யாமல் இருப்பது...

சிந்தனையின் சிறந்த அழகு (செயலில்).செயலே

உலகின் துப்பாக்கி குண்டுகளால் காந்தியத்தை ஒழிக்க முடியவில்லை

உலகின் வல்லரசு பீரங்கி குண்டுகளால் காந்தியத்தை அழிக்க முடியவில்லை

உலகின் நாடுகளின் எல்லா நல்ல தலைவர்களாலும் அங்கீகரிக்கப் பட்டவர் காந்தி

 


காந்தியம் தன்னிலிருந்து விழைவது: இஃப்  யூ வான்ட் டு சேஞ்ச் தி வோர்ல்ட் யூ மஸ்ட் சேஞ்ச்(IF YOU WANT TO CHANGE THE WORLD YOU MUST CHANGE)

கலாம் எனக்கு எழுதிய கடிதத்தில் நல்ல குடும்பங்கள் பெருகப் பெருக நாடு வளம் பெறும் என்றார்

எங்களது அன்புச் சகோதரர் சிற்பி.கொ.வேலாயுதம் அவர்கள்: தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்றார்நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள், இப்போது தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி (மா)மன்றம

 


கலாமின் தங்க முக்கோணம்.

தனி மனிதம், குடும்பம்,வீதி, ஊர், மாவட்டம் , மாநிலம், நாடு , உலகு

என தனி மனித ஆற்றல் விரிகிறது சுடராக..மகாத்மாவின் சுடர் என்றும் அணையா ஜோதிச் சூரியனாய்...

பாரதி நினைவு நூறாண்டு ஆன பின்...

காந்திய சிந்தனை 150 ஆண்டு ஆன பின்...

 


எல்லாப் பக்கங்களிலும் கூர்மையாயான ஆய்தமான சத்யாக்கிரஹம் கண்டவர் காந்தி

காந்தி எனும் மனிதர் ஒரு வரையறைக்குள் அடங்காத மகாத்மியம்

 

வி.நந்தா: ஃபெயித் ஃபெயித்...Faith Faith in ourselves Faith Faith in God this is the secret of   Greatness

காந்தியம் ...அம்மாவுக்கு கொடுத்த சத்தியம் முதல் ஆரம்பம்...

மது, மாமிசம், விலை மாதர்



வி.நந்தா ,காந்தி போன்றோர் கடவுளை வாழும் போதே காண உச்சத்தில் முயன்றவர்கள்

அதன் வழிப்போக்கில் நிகழ்ந்தவையே யாவும் என அவர்களே தங்கள் வாழ்க்கையைப் பற்றி விமர்சனம் கொள்கிறார்கள்.

எழுதியது ஏராளம், படித்தது ஏராளம், படைத்தது ஏராளம், உழைத்தது ஏராளம்...

நெஞ்செலும்பெலாம் தெரியும் மெலிந்த உருவம், மதுரையில் மாற்றிக் கொண்டஅரையாடை,தென் ஆப்பிரிக்காவில் நடுச் சாலையில் இரத்தம் வழிந்தோட அடிக்கப் பட்ட போது உதிர்ந்து போன பற்களால் ஏற்பட்ட பொக்கை வாய், இது தான் காந்தியின் உருவம் ஆனால் இவர் வாழ்க்கைப் பயணம் ஓட்டமும் நடையுமாக பலரால் ஈடு கொடுக்க முடியாத வேகத்துடன்...

இவரது சொல் செயல் கவர்ந்த அளவு இந்த உலக வரலாற்றில் வேறு எந்த தலைவரது சொல்லும் செயலும் மாபெரும் எண்ணிக்கை யில் மக்களைக் கவர்ந்ததாகசரித்திரம் இல்லை . இவர் வேறு எவராலும் ஏறமுடியாத செயல் அழகின் உச்சம். மனித சிகரம்.

9,10,11,12 வாழ்வின் மிக முக்கியமான காலம்...கல்வி கரையில...

இறப்பு, பெற்றோர்... இருப்பு

 


காமப் பூக்கள் பூக்கும் பருவம், அரும்பும் மீசை,பெரிய மனுஷி...

காமப் பூக்கள் பூக்கும் பருவம்,அரும்பும் மீசை,பெரிய மனுஷி....

காந்தி தனது 13 வயதில் 14 வயது கஸ்தூரிபாவை மணந்தவர்

தாசி வீடு 2 முறை, பீடி சிகரெட், பாட்டி காப்பு, தீய நட்பு...

ஆனால் நேர்மை பள்ளி ஆய்வு... ஹரிசந்திரா, சிரவணன் கதை...

 

தாய் தந்தைக்கு 4 ஆம் மனைவி இவர் 4 ஆம் பிறப்பு

முடி திருத்தம், துணி சலவை,சமையல், அச்சகம்,பண்ணை,ஆஸ்ரமம், பத்திரிகைகள்,போராட்டங்கள்

என்னதான் செய்யவில்லை என்றுதான் கேட்க வேண்டும்...

அந்நிய நாடு கடல் கடந்து போவது ...காந்தி, வி.நந்தா விலக்கு

ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டது ஆரம்பம்...சுயத்திலிருந்து ஆரம்பம்

 

தூசி, குழந்தை, கூசுவது மகாத்மா என்ற அழைப்பு

காமத்தை பேருணர்வை, பெருங்கடலை நீந்தக் கற்பார் சாதனை படைப்பார்..

 

மனிதரை உருவாக்குவதே கல்வி என்றவர்... வினோபாவின் கல்விச் சிந்தனைகள்

உயிர்களை உருவாக்குவதே காந்தியக் கல்வி எனலாம்

 

பாவத் தளைகளிலிருந்து விடுபடுவதுதான் விடுதலை

ஒழுக்கமற்ற அறிவு அபாயகரமானது

உலகின் எல்லா பாவங்களுக்கும் அடிப்படை மதுவே

ஆன்ட்ராய்ட் போனும்

நுகர் பொருள் கலாச்சாரம் சைத்தான் கலாச்சாரம்

கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றவர்...

1934 காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்...குறிப்பு: தினத்தந்தி...காந்திதான் காங்கிரஸை தோற்றுவித்தவர் என்ற  செய்தி...கலாம் பேரில் போலிச் செய்திகள்...இன்ன பிற

 

ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் போலவே கல்வி மாற்றத்தையும் எண்ணினார்

எழுதிய பக்கங்கள் ஒரு இலட்சம் பக்கங்கள் அருகே வந்து விட்டது திரட்டில்

மகாத்மாவின் முழுப் பெயர்: மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி மலிகண்டா

80க்கும் மேற்பட்ட நாடுகளில் 250 தபால் தலைகளுக்கும் மேல் இவருக்காக வெளியிடப்பட்டுள்ளது

வேறு யாருக்கும் கிடைக்காத சிறப்பு.

இவருக்கு நோபெல் பரிசு இல்லை

நோபெல் பரிசு பெற்றார் எல்லாம் இவரை பின் தொடர்ந்தவர்கள்...இவரை சந்திக்க விரும்பியவர்கள்...

இந்திய நாட்டின் தந்தை...சுடப்பட்ட பின்னும் வாழும் ஆன்மா...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment