Wednesday, April 18, 2018

இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து:கவிஞர் தணிகை

                   இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து

நாள்: 20. 04. 2018                        இடம்:வசந்தம் திருமண மண்டபம்
நேரம்: 7.30  9.00                          மேற்கு மாம்பலம்.சென்னை.

மணமகன்: ச. பரத் எம்.டி.எஸ்           மணமகள்:ரம்யா(எ)அபூர்வா எம்.டி.



Related image





Related image




நேர்மையின் இலக்கணம்
பரதன் எனச் சொல்லும் இராமாயணம்...

இனி டாக்டர் பரத்தின் பேச்செலாம் ஒளிரும் இந்த ரம்யாயாணம்.
அரிதான இந்த அபூர்வமான மருத்துவர்கள் சேர்க்கையில்
எனது எழுத்துகள் என்ற பூக்களுக்கு நாராகிறது இவரின் பண்பு

பரத் ஒரு அடக்கமான அழகு
அழகான அடக்கம்.

ஒரு கால் மணம் என்று சென்னையிலும்
மறு கால் வரவேற்பு என புனேவிலும் வைக்கும் வாமணன்

இவர்களின் சேர்க்கைக்கு சாட்சியாய் யாவும் நிற்கிறது
இயற்கையின் எல்லாம் ஒளிர்கிறது...

இவர்களின் புத்தம் புது வாழ்வுக்கு
ஒரு பூச்சொரிதல் நிகழ்வாக எனது வார்த்தைகளும்
வலம் வருகிறது.. வாழ்வாங்கு வாழ , பதினாறும் பெற்று பெரு வாழ்வாக‌

Related image





என்றும்
வாழ்க

கன்றுகள் புவியினைக் கீறி உங்களது புகழைக் கூற

வாழ்த்துகள்
அன்புடன்

Image result for rose flower paths to new married couples


கவிஞர் தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு.மணியம்.

2 comments: