Friday, August 18, 2017

சிறு பருக்கைகள் பெரும்பசிக்கு உணவாகாது என்று தெரியும்: கவிஞர் தணிகை

சிறு பருக்கைகள் பெரும்பசிக்கு உணவாகாது என்று தெரியும்: கவிஞர் தணிகை

Related image

உடல் வேட்கை ஓய்ந்தபின்னும்
ஓயாதிருக்கும் உண்மைக் காதல்

Related image

வாழ்வெனும் பாதை ஒரே மாதிரி இருந்தால்
சுவை இருக்காது
Related image


கண்ணாடியில் தெரியும் முகம்
வெறும் தோற்றமே.

Related image

பலி செலுத்தியதற்காக
பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை


Related image
நெறி கெட்டோரின் நன்கொடைகள்
ஏற்புடையவை அல்ல‌
Related image


தீமையை விட்டு விலகுவது கடவுளை விரும்புவது.

Related image

சரியான கல்வி உலகிற்கே பணி புரியும்

Image result for mother teresa

சரியான கலவி இயற்கை உச்சி எட்டும்

பணமே அடிமைகளின் தெய்வம்

யாரும் தனி இல்லை எவரும் துணையும் இல்லை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


இந்த வார எங்கள் தெருமுனை சந்திப்பின் பொன்மொழி:

தமிழில் பிழை மலிந்து விட்டது
நாட்டில் களை பெருகிவிட்டது

இந்த பொன்மொழிகளை தாயின் இறப்பு அன்று கூட எழுதி இருந்தேன் என்பதும் பல்லாண்டுகளாக இந்தப் பணி தொடர்கிறது என்பதும் எனை அறிந்தோர்க்குத் தெரியும்.



2 comments: