Friday, May 15, 2026

முட்டாள்கள்,நன்றியற்றவர்கள், தோல்வியுற்றவர்கள்... கவிஞர் தணிகை

 முட்டாள்கள்,நன்றியற்றவர்கள், தோல்வியுற்றவர்கள்... கவிஞர் தணிகை



 ... அவர்களுக்கு எதிரானவர்களை எல்லாம் முட்டாள்கள், நன்றியற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் தங்களை எதிப்பவர்கள் என்று மொழிந்திருக்கிறது. உலகின் அத்தனை நாடுகளும் மக்களுமே அந்த ஒரு நாட்டைத் தவிர இந்த போர்களுக்கு உதவ முற்படவில்லையே என்று....காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, விரக்தியால் வரும் வந்த வார்த்தைகள் இவை.


இங்கு எல்லா விலையும் ஏற அந்த நபரே காரணம் என்றால் அதெல்லாம் உங்கள் நாட்டுக் கொள்கை, பொருளாதாரப் பிரச்சனை தாம் என்று சாட் ஜிபிடி சொல்கிறது


உலகம் எல்லாமே இவர்களையன்றி முட்டாள்களாக, தோல்வியுற்றவர்களாக, நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ... இப்படி எல்லாம் பேசி வருவதைக் கண்டிக்காமல் இருப்பதில் இருந்து யாருமே இது பற்றி எல்லாம் சட்டை செய்வதில்லை என்று அறிய முடிகிறது.


தீயவர்கள் பக்கமே வீசிக் கொண்டிருக்கும் காற்று என்று திசை மாறி வீசுமோ?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment