Tuesday, July 11, 2023

தணிகைச் சித்தரின் பொன்மொழிகள் 2

 தணிகைச் சித்தரின் பொன்மொழிகள் 2



1. வாழ்வு முழுதும் கல்விதான்


2. பிரார்த்தனை மனமுருகி மௌனமாக இருந்தால்...


3.கடவுளுடைய முகங்களாக நிற்பவை மனிதர்களுடையதே


4. புவியின் பெரும் அதிசயம் தாஜ்மஹால் போன்றவையல்ல‌

   உயிரும் பிறப்பும்தான்.


5.மூளையை உறுப்பு தானம் செய்து இன்னும் 

  பயன்படுத்த முடியவில்லை மனிதத்தால்


6. உட்கொள்வதும் வெளித்தள்ளுவதும் நேர் விகிதம்


7. எங்கும் இருக்கிறது கடவுள் மொழி இயற்கை வழி.


8. தாயுடன் தாரம் தரும் உண(ர்)வுதான் அமிர்தம்


9. உடல் துன்பமும் வளர்சிதை மாற்றமும் ஞானிகளுக்கும் உண்டு


10. வாழ்வு முழுதும் தொடராதே கலவியை...

No comments:

Post a Comment