Wednesday, June 21, 2023

ஹைக்கூ இரண்டு சொல் இரண்டு திசை: கவிஞர் தணிகை.

 பட்டாம் பூச்சியல்ல...



புவியின் மேற்பரப்பில் தவழ்ந்திடும் 

எனை கீழே தள்ளி மிதித்தோடும் காற்று


...உதிர்ந்த இலை

மண்ணுக்கா? நெருப்புக்கா? ஆய்வுக்கா?


பொம்மை சிலைகள் குறியீடுகள்

அம்மை அப்பனும் குறி காட்டிகள்


ஊதலும் ஊசலும்


தவிக்கும் மனிதம்: கவிஞர் தணிகை


1. இரத்தம் தயாரிக்க முடியாத நிலையிலும்

2. நீரைத் தயாரிக்க முடியா நிலையிலும்

3. மூளையை மாற்ற முடியாமலும்

4. யுத்த முளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தாமலும்

5. பசிக்கு ஜீவகாருண்ய மொழி விடை தராமலும்


இப்படி மனிதம் இன்னும் நிறைய இனம் காணா நிலையில் இருந்தபடியே பிரபஞ்ச வெளிக்குச் செல்ல கோடிகளையும் டைட்டானிக் மூழ்கிய கப்பலைப் பார்க்க கோடிகளையும் விரயம் செய்தபடியே காணாமல் சென்றுகொண்டிருக்கிறது...


இதில் ஒரு வியாபார மூளை இரசிகன் காற்றாடி என நூல் விட்டுக் கொண்டிருக்கிறது


 ஹைக்கூ இரண்டு சொல் இரண்டு திசை: கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




3 comments:

  1. புரிந்தும் புரியாமல்...?

    ReplyDelete
    Replies
    1. think about it. your thinking produce and leads to many views of dimensions.

      Delete
    2. that is the hit of those haikus dear vidiyal

      Delete