Thursday, May 2, 2024

எல்லாமே எரிவதுதான்: கவிஞர் தணிகை

 எல்லாமே எரிவதுதான்



சுட்டெரிக்கும் வெய்யில்

சுடர் விடும் சூரியன்


ஆடை அணிவிக்கிறார்கள்

நீர் வார்க்கிறார்கள்


அறிவென்பதா? அழிவென்பதா?

இழிவென்பதா?இருளென்பதா?


நன்றியென்பதா?

நன்று என்பதா?


சிலை வணக்கத்தை விட 

இலை வணக்கம் தேவையெனும்போது


பசிக்கும் போதெல்லாம் சோறு

குருவிக்கு

குருவுக்கு.


       மறுபடியும் பூக்கும் வரை

         கவிஞர் தணிகை

No comments:

Post a Comment